
நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 20 ஆயிரத்து 504 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 28 லட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர். பெரியவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 18 ஆயிரத்து 376 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 859 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
