30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பயணிகள் படிவத்தை பூர்த்தி செய்யாததால் KLIA-வில் கூட்ட நெரிசல்

மைசெஜாத்ராவில் உள்ள பயணிகளுக்கான படிவத்தை வெளிநாட்டுப் பயணிகள் பலரும் பூர்த்தி செய்யாத காரணத்தால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக , குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

அன்றைய தினம் குடிநுழைவுத் துறையின் சேவை முகப்பிடங்களில் 3 மட்டுமே திறக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அத்துறை மறுத்தது.

அன்றைய தினம் மொத்தம் 26 முகப்பிடங்கள் திறக்கப்பட்டிருந்ததாக அத்துறை கூறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles