30.1 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் எப்பெண்டி அலி க்கு எதிராக கிள்ளான் எம்.பி சார்ல்ஸ் சந்தியாகோ போலீசில் புகார்

சட்டத்துறையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமட் எப்பெண்டி அலி அதிகார வரம்பை மீறியது தொடர்பில் அவருக்கு எதிராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்சார்ல்ஸ் சந்தியாகோ போலீசில் புகார் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை SRC international மற்றும் 1 MDB முறைகேட்டிலிருந்து விடுவிப்பதற்காக அவர் மீதான விசாரணையை மூடி மறைப்பதற்கு முகமட் எப்பெண்டி அலி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என சார்ல்ஸ் தமது புகாரில் தெரிவித்துள்ளார். DAP-யின் மூத்த தலைவர் லிட் கிட் சியாங்கிற்கு எதிராக டான்ஸ்ரீ முகமட் எப்பெண்டி அலி தொடுத்திருந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி Azimah Omar தள்ளுபடி செய்திருந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சார்ஸ் சந்தியாகோ இந்த போலீஸ் புகாரை செய்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles