

தான்ஸ்ரீ டத்தோ நடராஜா பிறந்தநாள் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டன.ர் முக்கிய பிரமுகர்களும் அவரது மகன் டத்தோ சிவகுமார் குடும்பத்தினரும் பூஜையில் கலந்து கொண்டனர் அவருக்கு சிறப்பும் செய்யப்பட்டது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

