
வாங்சா மாஜு மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த Persatuan Kebajikan Pothupani Wangsa Maju Dan Kuala Lumpur அமைப்பின் சார்பில், தீபாவளியை முன்னிட்டு உண்ணமுற்றோர் மற்றும் அநாதை ஆசிரம சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் சிறார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறார்களுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டதோடு, தீபாவளி சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.
