33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்

யுக்ரேனில் கடந்த 12 நாட்களாக கடுமையாக போர் நடந்துவரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை சார்பில் உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles