
நாட்டின் தற்போதைய ஒன்பாதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பை, மிகுந்த நம்பிக்கை வைத்து முன்மொழிந்தவர் விருப்பமின்றி பதவி விலகிச்சென்ற 8-ஆவது பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்.
முகைதீனால் நியமிக்கப்பட்ட சட்டத்துறைத் தலைவர் TanSri Idrus Harun-க்கு இப்போது பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளார் இஸ்மாயில் சாப்ரி.
அதைப்போல, மலேசிய ஊழல் தடுப்பு ஆனையத்தின் தலைவராக முகைதீனால் நியமிக்கப்பட்ட அஸாம் பாக்கிமீது மற்றவர்களுக்கு என்னதான் சளிப்பும் புளிப்பும் ஏற்பட்டாலும் இஸ்மாயில் சாப்ரிக்கு மட்டும் ஏற்படவே ஏற்படாது.
