
போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மரணம் அடைவது, தொடர்கதையாகி வருகிறது. இப்பொழுது காஜாங் காவல் நிலையத்தில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.
போலீசாரின் கட்டுக்காவலில் மரணம் அடைபவர்களின் வரிசையில் இது 15-வது சம்பவம்.
45 வயதான அந்த ஆடவருக்கு வலிப்பு நோய் வந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் இறந்ததாக புக்கிட் Azri Ahmad தெரிவித்தார்.
