25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

மாரா அறிவியல் இளநிலை கல்லூரியில் வன்முறை
20 முன்னாள் மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரியின் மாணவர் ஒருவரை தாக்கியதாக அக்கல்லூரியின் 20 முன்னாள் மாணவர்கள் மீது சுங்கைப் பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2020, அக்டோபர் மாதம் 27ஆம் தேதி பின்னிரவு 12:30 மணிக்கும் அதிகாலை 2:30 மணிக்குமிடையே அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் Nadhirah Abdul Rahim முன்னிலையில் குற்றம் சாட்டப்-பட்டனர்.

18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அவர்களின் நன்னடத்தை அறிக்கைக்காக நீதிமன்றம் காத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles