
திதாத பிறந்த குழந்தை ஒன்று ஆடைகளின்றி உணவுக் கடையில் கைவிடப்பட்டது.
தொப்புள் கொடியுடன் இருந்த அந்த குழந்தையைக், கடையைத் திறக்க வந்திருந்த போது, கடை உரிமையாளரால் கண்டெடுக்கப்பட்டது.
Lahad Datu , Kampung Jaya Baru- வில் உள்ள கடையில் கைவிடப்பட்டிருந்த , 2. 9 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்த அந்த குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, Lahad Datu மாவட்ட போலீஸ் தலைவர் Rohan Shah Ahmad தெரிவித்தார்.
