
நாட்டில் நோய்தொற்று மோசமான கட்டத்தை எட்டி இருப்பதாக சுகாதார அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
நேற்று ஒரே நாளில் 19,991 புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 201 பேர் பலியாகினர்.
நாட்டில் இதுவரை நோய்தொற்றுக்கு 11,162 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
