
நாட்டில் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
அதேசமயம் ஒரு கோடியே 93 லட்சத்து 80, ஆயிரத்து 392 பேர் ஒரு தடுப்பூசி பெற்றிருப்பதாக தேசிய தடுப்பூசி திட்ட குழு அறிவித்தது.
நேற்று நாடு முழுவதிலும் மூன்று லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
