
அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து கட்சியின் அடிமட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதில் ஈடுபட்டுள்ளதாத டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். எந்த சின்னத்தை பயன்படுத்துவது என்பது இன்னும் விவாதத்தில் இருக்கப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
