
சாலை போக்குவரத்து குற்றங்களுக்கு 80 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டுள்ளதால் இதனை கட்டுவதற்கு மக்கள் முன் வந்துள்ளனர். முதல் நாளில் 1 கோடியே 36 லட்சம் வெள்ளி வசூல் செய்யப்பட்டிருக்கும் வேலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இந்த சலுகை சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
