
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் செலாமாட் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின்போது, மது போதையில் காரோட்டிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே நடவடிக்கையின் கீழ், 18லிருந்து 22 வயதுமிக்க 6 பேர், சாகசம் புரிந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து
