
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் தலைநகரில் நடைபெற்ற கருணை கோர் கலை இரவில் தொழிலதிபர் தண்ணீர் மலை ஏழை மாணவர்களுக்கு கணினி வழங்கினார். அவருக்கு தேசிய நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ சகாதேவன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.

