
குறிப்பாக பாகான் ஆயர் ஈத்தாம், பாலேக் பூலாவ், தெலுக் பகாங் உட்பட பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏறியதால் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரி கீர் ஜோஹாரி வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.
