34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பொதுமக்கள் SOP யை தொடர்ந்து கடைபிடியுங்கள்

நாட்டில் நோய்த்தாக்கம் இன்னமும் கடுமையாகவே உள்ளதால் பொதுமக்கள் SOP யை தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உடல் மற்றும் மனரீதியாக எரிந்துபோகும் அளவுக்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஊழியர்கள் தங்கள் நேரத்தை தியாகம் செய்து வருகின்றனர்.
நாங்கள் மக்களிடமிருந்து எந்த பாராட்டுக்களையும் எதிர்பார்க்க வில்லை, அவர்களால் அவர்களின் உடல் நலத்தை கவனித்துக்கொள்ள முடியும் மற்றும் மருத்துவமனை செல்வதிலிருந்து தப்பிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் டாக்டர் கைருல் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles