
நாட்டின் 9ஆவது பிரதமராக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் அதிகாரப் பூர்வமாகஅவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
