27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

நேற்று ஒரேநாளில் 330 பேர் மரணம்; இதுவரை நோய்த்தொற்றுக்கு 17,521 பேர் பலி!

நாட்டில் நேற்று ஒரே நாளில் 330 பேர் நோய்த்தொற்று தாக்கத்தினால் பலியாகினர்.
இதுவரை நாட்டின் இந்த கொடிய நோய் தொற்றினால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 17,521ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் 2 லட்சத்து 59,189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles