
நாட்டில் நேற்று வரை 1 கோடியே 96 லட்சத்து 4 ஆயிரத்து 699 பேர் இரண்டு தடுப்பூசியை தன முழுமையாகப் பெற்றுள்ளனர். மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28,982 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


