
நாட்டில் இதுவரை நோய்த்தொற்று தாக்கத்தினால் 27,191 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 78 பேர் மரணம் அடைந்தனர். நாட்டில் மரண எண்ணிக்கை சற்று குறைந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து Sop விதிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



