
அமெரிக்காவில் கென்டகி உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது. பல வீடுகள், கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவித்தனர். நிலைமை மோசமாகி வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
