33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி இதுவரை 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மிக அதிகமாக அதாவது 16,503 டன் குப்பைகள் ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது. எனினும் இப்பகுதியில் நேற்று வரை 80 விழுக்காட்டு துப்புரவுப் பணிகள் மட்டுமே முழுமை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles