26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

15-வது பொதுத் தேர்தல்: பேரரசரின் அதிகாரத்தை மீற வேண்டாம் -பிரதமர் இஸ்மாயில்

பொதுத் தேர்தல் குறித்து முடிவெடுப்பது, மாமன்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், பேரரசரின் அதிகாரத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்லார்.

15-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் குறித்து வினவியபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து இதுவரை அம்னோ உச்சமன்றத்தில் விசாதிக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேரரசரிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles