26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

MySejahtera விவகாரத்தில் அரசின் குழப்பநிலை:
-பொது தணிக்கைக் குழு

MySejahtera செயலியின் பயன்பாடு, அதன் தரமேம்பாடு, அரசாங்கம் அதை தேசிய அளவில் அறிமுகப்படுத்திய விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் குழப்பம் தருவதாக இருப்பதுடன் இதுகுறித்து யார் அல்லது எந்தத் தரப்பினர் முடிவு செய்தனர் என்பதிலும் தெளிவில்லை என்று பொது கணக்குக் குழு-PAC தலைவர் வோங் கா வோ கூறியுள்ளார்.

கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 கண்காணிப்பு செயலியான MySejahtera-ஐ உருவாக்க KPISoft Sdn Bhd-ஐ எந்த குறிப்பிட்ட அதிகாரி அல்லது நிதரப்பு நியமித்தது என்பதில் பெரும் குழப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் தொடர்பில் ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தத் தரவையும் அரசு வழங்கவில்லை என்றும் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles