26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

கணபதி மரணம்: நிருபர்கள் மீதான விசாரணை விமர்சனங்களுக்குப் போலிசார் பதில்

கோம்பாக் போலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த கணபதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஊடக ஊழியர்களுக்கு எதிராக நடந்த விசாரணையை அதிகாரிகள் தற்காத்து வருகின்றனர்.

ஊடகக் கேள்விக்குப் பதிலளித்த சிலாங்கூர் காவல்துறைத் தலைவர், அர்ஜுனைடி முகமட் போலிஸ் புகார் இருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்றார்.

எனவே, ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர் என்ற எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் எந்தப் பத்திரிகையாளரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டபோது, “இல்லை” என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் எந்தப் பத்திரிகையாளரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டபோது, “இல்லை” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles