
அனுமதி பெறாமலும்,முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் மீறி
வழக்கம் போல செயல்பட்டு வந்த சொத்துடைமை நிர்வாக நிறுவனம்
ஒன்றிற்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள்
வழங்கிய தகவலைத் தொடர்ந்து,பூலாவ் தீக்குஸ் காவல்துறையினர்
மேற்கொண்ட அதிரடி சோதனை நடத்தினர்.
