30.1 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

கிளந்தானில் கனமழையால் 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 

🔥 Views : 11
👁 Reading Now : 61

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் 37,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அது பற்றி நாடாளுமன்றத்தில் விவரம் தந்தார்.

கிளந்தான் (Kelantan), திரங்கானு (Terengganu), கெடா (Kedah), பெர்லிஸ் (Perlis), ஜொகூர் (Johor), பேராக் (Perak) ஆகிய மாநிலங்களில் 322 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

Malaysia floods displace over 37,000, Kelantan worst hit

கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 பேர் பாதிக்கப்பட்டதாக  பிரதமர் அன்வார் சொன்னார்.

சில மாநிலங்களில் நாளை வரை வெள்ளம் நீடிக்கும் என்று மெட் மலேசியா கணித்துள்ளது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles