
பினாங்கில் நீர் விநியோகம் படிப்படியாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், மாநிலத்தின் முக்கிய அணைகள் நீர்மட்டம் கவலைக்குரிய அளவில் குறைந்துள்ளன.
📉 தெலுக் பஹாங் அணை – 61.7% இருந்த நீர்மட்டம் தற்போது 47.3% ஆக சரிந்துள்ளது!
📉 ஆயர் இடாம் அணை – 76.7% இருந்த நீர்மட்டம் தற்போது 55.7% ஆகக் குறைந்துள்ளது!
நீர் வழங்கல் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பத்மநாதன், நிலைமை மோசமடையலாம் என எச்சரிக்கிறார்.
🚱 தினசரி நீர் திறப்பு கட்டுப்படுத்தப்படுவதாகவும், இது நீண்ட கால நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்பதும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
பினாங்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா? 😨
வசதி இல்லாத பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்மையா? 🤔
இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? 💬👇



