
செய்தி / படங்கள் : எம்.முருகன்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தமாக 84.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக குறைவாக காணப்படும் சென்னை வாக்குப்பதிவு, இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக:
📈 அதிகபட்ச வாக்குப்பதிவு – கரூர்: 92.15%
📉 குறைந்தபட்ச வாக்குப்பதிவு – கன்னியாகுமரி: 75.53%
📊 மாவட்ட வாரியான வாக்குப்பதிவு
- அரியலூர் – 85.50%
- செங்கல்பட்டு – 84.42%
- சென்னை – 83.27%
- கோவை – 84.47%
- கடலூர் – 84.74%
- தருமபுரி – 89.96%
- திண்டுக்கல் – 88.42%
- ஈரோடு – 89.89%
- கள்ளக்குறிச்சி – 87.12%
- காஞ்சிபுரம் – 86.96%
- கன்னியாகுமரி – 75.53%
- கரூர் – 92.15%
- கிருஷ்ணகிரி – 84.80%
- மதுரை – 80.31%
- மயிலாடுதுறை – 81.27%
- நாகை – 85.56%
- நாமக்கல் – 89.51%
- பெரம்பலூர் – 85.28%
- புதுக்கோட்டை – 83.45%
- ராமநாதபுரம் – 76.33%
- ராணிப்பேட்டை – 88.75%
- சேலம் – 90.30%
- சிவகங்கை – 76.18%
- தென்காசி – 81.72%
- தஞ்சாவூர் – 80.15%
- நீலகிரி – 78.54%
- தேனி – 81.00%
- திருவள்ளூர் – 83.11%
- திருவாரூர் – 83.07%
- தூத்துக்குடி – 80.03%
- திருச்சி – 85.23%
- திருநெல்வேலி – 77.53%
- திருப்பத்தூர் – 88.05%
- திருப்பூர் – 88.30%
- திருவண்ணாமலை – 88.24%
- வேலூர் – 87.98%
- விழுப்புரம் – 87.85%
- விருதுநகர் – 84.33%
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் உயர்ந்த வாக்குப்பதிவு காணப்பட்டுள்ள நிலையில், இது மக்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
