25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தேசிய ரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க பத்துகேவ்ஸ் முனிஸ்வரர் ஆலயத்தில் ரத்ததான முகாம்

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ இப்போது அதிகளவில் ரத்தம் தேவைப்படுவதால் தேசிய இரத்த வங்கியின் வேண்டுகோளை ஏற்று நாளை ஞாயிற்றுக்கிழமை பத்துகேவ்ஸ் கெனிசன் பிரதர்ஸ் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆலய செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.
காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த ரத்ததான முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
Sop விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles