தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ட ஆர்ப்பாட்டத்தி ஈடு பட்டனர். மக்களுக்கு துரோகம் இழைத்த அமைச்சர், தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு இவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ஐவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துள்ளனர்