24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

போதைப் பொருள் வழக்கில் இரு சாட்சிகளை போலீசார் தேடுகின்றனர்!

பயங்கர போதைப் பொருள் வழக்கு ஒன்றில் ஆஜராக இரு முக்கிய சாட்சிகளை நீதிமன்றத்திற்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இம்மாதம் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் காலை 8 .30 மணிக்கு அலோர்ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறவுள்ளது. நடராஜன் த/பெ ராஜா மகாமாட் ( 7803 -02 – 5493 ) எண் : 61C கம்போங் ஆயர் மெண்டிடிக் சுங்கைப்பட்டாணி மற்றும் தர்ஷினி த/பெ ஜெயபாலன் ( 9104 – 07 – 5124 ) புளோக் A -415 ,SD தியாரா அபார்ட்மெண்ட் ,ஜாலான் டாமார்,SD 15 / 6 ,பிஜேயு 9 ,பண்டார் ஸ்ரீ டாமான்சாரா ,52200 கோலாலம்பூர் ஈக்ஷஎ என்ற இடத்தில் வசிக்கும் இவர்கள் நீதிமன்றத்திற்கு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் 04 – 42992222 ( இணைப்பு 2122 ) 011 – 26549774 என்ற எண்களில் இன்ஸ்பெக்டர் ஷேட் அகமட் ரிட்சுவான் என்பவருடன் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்துடனோ தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles