
நாட்டில் நோய்த்தொற்று தாக்கத்தினால் இதுவரை 26,981 பேர் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 105 பேர் மரணம் அடைந்தனர். தற்போது நாட்டில் நோய் தொற்றினால் மரணம் அடைவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
