
நாட்டில் கடுமையான பருவமழை காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் படி மலேசியா வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் கடுமையான பருவமழை காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் படி மலேசியா வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வு துறை கேட்டுக் கொண்டுள்ளது.