
போலீஸ் படையைச் சேர்ந்த 12 மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய போலீஸ் படை இன்று அறிவித்தது.
கெடா மாநில சிறப்பு புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ஏ சி பி அப்துல் கபார் இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.

போலீஸ் படையைச் சேர்ந்த 12 மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய போலீஸ் படை இன்று அறிவித்தது.
கெடா மாநில சிறப்பு புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ஏ சி பி அப்துல் கபார் இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.