
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் 6ஆம் நாளில் ஏராளமான உயர்மட்டத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு உதவுவதைக் காண முடிகிறது. இன்னும் எஞ்சியுள்ள 6 நாட்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகிறது. பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அனைத்து வேட்பாளர்களும் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி உளளனர். இருப்பினும் வரும் 6 நாட்கள் பிரச்சாரம் சூடு பிடிக்கலாம்.
