
மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் இந்தியர்கள் மீண்டும் கிராமத் தலைவர்களாக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 22 மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்காவில் முதன் முறையாக 5 இந்தியர்கள் கிராம தலைவர்களாக நியமிக்கப்பட்டதை காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் சுட்டிக்காட்டினார்.



