
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் 500 வாக்குகளில் தோல்வி கண்டாலும் தொகுதி மக்களுக்கு எனது சேவை தொடரும் என்று ஜி. சாமிநாதன் தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் தொகுதி மக்களுக்கு கொடுத்து வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



