
குழாய் ஒன்றினால் நாயை ஆடவன் ஒருவன் ஈவு இரக்கமின்றி அடித்து கொன்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாயை அடித்துக்கொள்ளும் இந்த ஆடவனின் செயல் 24 விநாடிகள் கொண்ட காட்சியை பிராணிகள் நல இயக்கம் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆடவனை அடையாளம் காட்ட மூன்று வரும்படி பொதுமக்களையும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
