24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

40-ஆவது தேசிய காரத்தேப் போட்டி: லாபுவான் அணி பதக்கங்களைக் குவித்தது

சிலாங்கூர் செர்டாங் நகராண்மைக் கழக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தேப் போட்டியில் லாபுவான் அணி பதக்கங்களைக் குவித்தது. 30-ஆவது தேசிய இளையோர் கராத்தேப் போட்டியும் 40-ஆவது தேசிய கராத்தேப் போட்டியும் ஒருசேர நடைபெற்ற வேலையில், லாபுவான் கூட்டரசுப் பிரதேச அணி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் குவித்துள்ளது.

பிப்ரவரி 17-ஆம் நாள் முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்த கராத்தேப் போட்டியில் தேசிய அளவில் 700 வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2011-ஆம் ஆண்டுக்குப் பின் லாபுவான் கைப்பற்றும் முதல் தங்கம் இது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles