
மலேசியாவிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்வதற்கு துணைபுரிய தாம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் Goldman Sachs, வங்கியாளர் Tim Leissner இருவரும் சுமத்திய குற்றச்சாட்டை, பேங்க் நெகாரா முன்னாள் ஆளுநர் ஜெட்டி அக்தர் அஜீஸின் கணவர் தவ்ஃபிக் அய்மன் மறுத்துள்ளார்.
தனக்கு எதிராக Leissner சுமத்திய குற்றச்சாட்டினால் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ள தவ்ஃபிக், முன்னாள் Goldman நிர்வாகியையும் அவரின் முன்னாள் வங்கி முதலீட்டுப் பொறுப்பாளர் Roger Ng-ஐயும் தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
