28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பெருநாள் காலத்தில் கொவிட்19 நோய்த்தொற்று அதிகரிக்கும்: -கைரி எச்சரிக்கை

🔥 Views : 7
👁 Reading Now : 50

நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு நகர்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இருப்பதைத் தொடர்ந்து, கோவிட்-19 பெருந்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருநாள் கொண்டாட்டத்தின்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இடையிலான சந்திப்பின் காரணமாகவும் இந்நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles