30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

எஸ்பிஎம் தேர்வில் செபெராங் பிறையில் இந்திய மாணவர்கள் தேர்ச்சி

இன்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவில் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள இந்திய மாணவர்கள் சிறப்பான
தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதில் நிபோங் திபால் துங்கு அப்துல் ரஹ்மான்
இடைநிலைப்பள்ளி மாணவர் மெவினாஷ் லோகநாதன் அனைத்துப்
பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சியுடன் 9 ஏ பெற்றார்.
சிம்பாங் அம்பாட் தாமான் பெர்வீரா தேசிய இடைநிலைப்பள்ளி மாணவி சர்வினா பாலமுருகன்10 ஏ மற்றும் ,புக்கிட் மெர்தாஜாம் தேசிய உயர் இடைநிலைப்பள்ளி மாணவி சர்வினா சுப்பையா 11 ஏ பெற்றவர்களாவர்.மேலும் பல மாணவர்கள் சிறந்த தேர்ச்சியையும் பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles