28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலேசியாவின் மனிதாபிமான குழுவில் உள்ள எட்டு மலேசியர்களை இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொன்று கொடுமை!

மலேசியாவின் மனிதாபிமான குழுவில் உள்ள எட்டு மலேசியர்களை இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொன்று, கொடுமை செய்ததை கண்டிக்கிறோம் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

🔹 காசா, பாலஸ்தீனத்தில் நடைபெறும் வன்முறைக்கு மலேசிய அரசு அதிகாரப்பூர்வமான வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
🔹 நோயாளிகளுக்குச் சேவை செய்யும் மனிதாபிமான தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்ட கொலை, கொடுமை தாங்கிக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
🔹 இஸ்ரேலின் இந்த தாக்குதலை உறுதியாக எதிர்த்து, சர்வதேச அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

📍 இந்த அறிவிப்பை அவர் பினாங்கு மாநில மேம்பாட்டு சிறப்புக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா தனது உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என்று அன்வார் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles