30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

மஇகாவினால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மகத்தான ஆதரவு!

அண்மையில் மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ சரவணன் ம இ காவினால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மகத்தான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ம இ கா மீது மக்கள் வலுவான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இந்த இயக்கம் அதிகமான சலுகைகளை உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளது. நல்ல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது. இந்திய சமுதாயம் நமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles