33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும்!

🔥 Views : 7
👁 Reading Now : 50

வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தேசிய தடுப்பூசி திட்ட குழு தலைவர் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நேற்றுவரை 3 லட்சத்து 3,682 ஆசிரியர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது..
இதில் படிவம் 5 படிவம் 6 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் 80 ஆயிரத்து 717 ஆசியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12,894 ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்து ஆசிரியர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles