
பிகேடி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.தமது இளமைக் காலத்திலேயே அரசியல் கட்சிகள்,அரசு சாரா இயக்கங்கள், கலைத்துறை மூலமாகவும் மக்களின் மனதில் தனியொரு சிறப்பை பெற்றவர் என்றால் அது மிகையாகாது.
தற்போது இவர் பட்டர்வொர்த் பாகான் ஆஜாம் மதிக கிளையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.இதற்கு முன்பு இவருக்கு பிஜேஎம் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
