
தேசிய முன்னணியைச் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு முழு ஆதரவு தெரிவித்திருப்பதாக நேற்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.
ஆனால் இது உண்மை இல்லை என்று தேசிய முன்னணி தலைமை நிர்வாக செயலாளர் முகமட் சாப்ரி சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்று அவர் சொன்னார்.
